tag:blogger.com,1999:blog-904599446316539224.post2810961292036325466..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய பிம்பக் கோர்வை பாலாவின் ‘பரதேசி’ mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-48116767739159895382013-03-21T19:02:02.359+05:302013-03-21T19:02:02.359+05:30இவளவு கவனித்த நீங்கள் , ஒரு இடத்தில் மேல் சாதியின...இவளவு கவனித்த நீங்கள் , ஒரு இடத்தில் மேல் சாதியினர் அமரும் இடத்தில் அமர்ந்ததுகாக ,அதர்வ அடிவாங்குவதை கவனிக்க தவறியது ஏன் .........அந்த காட்சியே சொல்லிவிடுகிறது அவர் தலித் என்று .வீரபாகுhttps://www.blogger.com/profile/08970135061286283244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-75238400630168243522013-03-20T07:50:15.410+05:302013-03-20T07:50:15.410+05:30ஆழ்ந்த நல்ல விமர்சனம் அருமை...
நன்றி...ஆழ்ந்த நல்ல விமர்சனம் அருமை...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-60244975880395483412013-03-19T07:13:28.917+05:302013-03-19T07:13:28.917+05:30Good capture. But we can see, in this time too, pe...Good capture. But we can see, in this time too, people go for in search of job and money bending backward leaving the native land in true Para Desi (international traveller)<br />Sujatha Shankarhttps://www.blogger.com/profile/01513401552100085640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-33778800912672828462013-03-17T22:58:54.610+05:302013-03-17T22:58:54.610+05:30இப்போதுதான் படம் பார்க்க ஆரம்பித்தேன்
சென்னை வாழ்...இப்போதுதான் படம் பார்க்க ஆரம்பித்தேன் <br />சென்னை வாழ் அதர்வா / டப்பிங் கலைஞர் , கிராமத்துத் தமிழ் உச்சரிப்பும் சிறிது செயற்கையாக இருக்கிறது.<br /><br /><br />அந்தப் பாட்டியின், விக்ரமாதித்யனின் உச்சரிப்புக்கும் <br />அதர்வாவின் உச்சரிப்பிர்க்கும் <br />மிகப் பெரிய வித்தியாசம் தெரிகிறது<br /><br /> இடைவேளைக்குப் பிறகு உள்ள படம் மட்டும் பார்க்கலாமோ <br />ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-48619441027827563922013-03-17T18:11:00.799+05:302013-03-17T18:11:00.799+05:30இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தப்படம் பாலாவின் ...இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தப்படம் பாலாவின் வழக்கமான படங்களில் ஒன்று அல்ல. இந்தப்படம் ஏற்படுத்தும் தூண்டல் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுபடவேண்டுமென்ற வெறி ஏக்கம் தவிப்பு கிளைமாக்ஸில் கண்களில் நீர்த்துளிகளாகப் பனிக்கச் செய்கின்றது. இந்தப்படம் ஏற்படுத்தும் உணர்வினை விமர்சகர் சொல்லவில்லை. விடுதலை வேட்கையை இந்தப்படம் ஆழமாக ஏற்படுத்துகிறது. அந்த ஒரு காரணத்திற்காக பாலாவிற்கு வாழ்த்துகள்.signaramhttps://www.blogger.com/profile/16105943844715936213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-8282934833169774322013-03-17T18:10:48.000+05:302013-03-17T18:10:48.000+05:30இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தப்படம் பாலாவின் ...இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தப்படம் பாலாவின் வழக்கமான படங்களில் ஒன்று அல்ல. இந்தப்படம் ஏற்படுத்தும் தூண்டல் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுபடவேண்டுமென்ற வெறி ஏக்கம் தவிப்பு கிளைமாக்ஸில் கண்களில் நீர்த்துளிகளாகப் பனிக்கச் செய்கின்றது. இந்தப்படம் ஏற்படுத்தும் உணர்வினை விமர்சகர் சொல்லவில்லை. விடுதலை வேட்கையை இந்தப்படம் ஆழமாக ஏற்படுத்துகிறது. அந்த ஒரு காரணத்திற்காக பாலாவிற்கு வாழ்த்துகள்.signaramhttps://www.blogger.com/profile/16105943844715936213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-86850883252316606842013-03-17T16:49:46.931+05:302013-03-17T16:49:46.931+05:30என்னமோ அபோதெல்லாம் எல்லா மக்களும் ரொம்ப சந்தோஷமா இ...என்னமோ அபோதெல்லாம் எல்லா மக்களும் ரொம்ப சந்தோஷமா இந்து மதத்தில் இருந்ததுப்போல பேசுவது அபத்தம். சாதி துவேஷத்தால் மனிதர்கள் சிறுமைப் படுத்தப்பட்டடதனாலேயே மற்ற மதத்துக்காரன் சுலபமாக உள்ளே நுழைந்தான். (அவனே வரவில்லைஎன்றால் இன்னும் கோமணம் கட்டிகொண்டுதான் அலைந்திருப்போம்.) இந்தியக் கிறிச்துவத்திலும் சாதி உள்ளது... ஆமாம்... இந்து மதத்தில் உள்ள சாதி அசிங்கம் இன்னும் இந்தியர்களை விடாமல் பிடித்துக்கொண்டுள்ளது. அது யார் செய்த தவறு...? அவர்கள் அவர்களின் வழிப்பாட்டுதலத்தில் எங்கு வேண்டுமானாலும் போகலாம் வரலாம். இந்துக் கோவிலில் எல்லோரும் பொய் சாமி சிலையைத் தொட்டுக் கும்பிட முடியுமா அல்லது விட்டுவிடுவார்களா ...?இப்ப என்ன ஆகிவிட்டது கிறித்துவனாகவோ முஸ்லீம் ஆகவோ மாறினால். அன்று இல்லையென்றாலும் என்றாவது வேறு மதத்துக்குகோ அல்லது நாத்தீகராகவோ மாறித்தான் இருப்பார்கள்.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-30560008192625672472013-03-17T11:11:58.876+05:302013-03-17T11:11:58.876+05:30கிறித்துவ மிஷனரிகளின் உள்நோக்கங்களை நாசூக்காக சொல்...கிறித்துவ மிஷனரிகளின் உள்நோக்கங்களை நாசூக்காக சொல்லியிருக்கலாம். அந்த நிலையில் அந்த மக்களுக்கு அவர்கள் தேவைப்பட்டார்கள். மதம் மாறினால் வேலை கிடைக்கலாம். மதம் மாறாமல் வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை கிறித்துவ நிறுவனங்களில் என்பது அக்காலத்தில் சகஜமாக இருந்திருக்கிறது. தலித்துகளுக்கு வேறு வழியில்லை என்றால் மாறினது ஒன்றும் தப்பே இல்லை. பாலா அவசரப்பட்டுவிட்டார் என்றே தோணுது. டேனியல் நாவல் படிக்கவில்லை இன்னும். படித்தால் விளங்கும்அவரின் பங்களிப்பு. மற்றபடி நல்ல உருவாக்கம் இந்த படம்.நானும் இதையொட்டிதான் விமர்சனம் எழுதினேன்.இவ்வளவு விளக்கமாக இல்லாவிட்டாலும்...பாலாவின் ரத்தப்பழிவாங்கல் இல்லாதது ஆறுதல்.பெண்களை கிண்டல் அடிப்பதும் இல்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-59391166199791368162013-03-17T10:43:41.280+05:302013-03-17T10:43:41.280+05:30மிக அற்புதம் :)மிக அற்புதம் :)Jay rebornhttps://www.blogger.com/profile/11322882457466879186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-11283377158056659532013-03-17T10:06:03.341+05:302013-03-17T10:06:03.341+05:30பரதேசியும் கிறிஸ்துவ மிஷநரிகளும் நடுநிலைமையும்
Nob...பரதேசியும் கிறிஸ்துவ மிஷநரிகளும் நடுநிலைமையும்<br />Nobel laureate Bishop Desmond Tutu //“When the missionaries came to Africa they had the Bible and we had the land. They said, 'Let us pray.' We closed our eyes. When we opened them we had the Bible and they had the land.”//<br /><br />https://www.facebook.com/notes/sabarinathan-arthanari/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/10151488431234588Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-73564337422151890502013-03-17T09:14:52.095+05:302013-03-17T09:14:52.095+05:30தலித்துக்கள் தவிர இன்ன பிற சாதியினரும்
அடிமை ஊழிய...தலித்துக்கள் தவிர இன்ன பிற சாதியினரும் <br />அடிமை ஊழியர்களாக அழைத்துச் செல்லப் <br />பட்டுள்ளனரே.<br /><br />இப்போதும் உடல் உழைப்பு அடிமை அல்லாது <br />அறிவுசார் உழைப்பில் அடிமைகளாக மென்பொருள் துறையில் அமெரிக்கவிற்கும், <br />கட்டுமானத் துறைகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் <br />எல்லா சாதி ஊழியர்களும் அழைத்துச் செல்லப் படுகின்றனர்.<br />தேயிலை துறையில் கால நரம்பை எடுக்கின்றனர். இன்ன பிற துறைகளில் <br />கடவுச் சீட்டை எடுத்துக் கொள்கின்றனர் <br />ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com