tag:blogger.com,1999:blog-904599446316539224.post3100186706369701323..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: நான் நீங்கள் நினைப்பது போல் கிடையாது சார்mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-25543165016902900262011-09-27T19:49:54.636+05:302011-09-27T19:49:54.636+05:30நன்றி தமிழ்மணி.நன்றி தமிழ்மணி.mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-59810448715681529542011-09-27T15:42:48.357+05:302011-09-27T15:42:48.357+05:30Dear Sir,
Suguna divakar's post is available ...Dear Sir,<br /> Suguna divakar's post is available in his blog sugunadivakar.blogspot.com in the month of july 2007,and your interview is in kadarkarai.blogspot.com in the month of august 2007 interested readers can read both in the net.<br />yours,<br />G.TamilmaniG Tamilmanihttps://www.blogger.com/profile/18099516312954816417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-77182972268033255732011-09-27T07:59:11.417+05:302011-09-27T07:59:11.417+05:30அரசியல்,சினிமா தயாரிப்பு, வியாபாரம், கட்சிகட்டுதல்...அரசியல்,சினிமா தயாரிப்பு, வியாபாரம், கட்சிகட்டுதல், திருமணம், உணவுப்பழக்கவழக்கம் எல்லாவற்றிலும் நாம் சாதியை, மதத்தைத் துறந்து விட்டோமா என்ன? பிரச்சினை சாதீய கருத்தியலுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவே தவிர ஒவ்வொருவர் வாழ்க்கையுலும் தவிர்க்க இயலாமல் நிறைந்திருக்கும் சாதீய அடையாளங்களைப் பற்றிய விசாரணையோ தீர்ப்புகூறலோ முன் முடிவோ இல்லை. எல்லா வாழ்க்கை முறைகளுமே சீரழிவை எப்படி கொண்டிருக்கக்கூடுமோ அதுபோலவே தனித்துவ பலங்களையும் பண்புகளையும் கொண்டிருக்கக்கூடும். ஒரு எழுத்தாளன் insider/outsider ஆகவே இயங்குகிறான். அரசியல் பொருத்தப்பாட்ட்டினிற்காக போலி முகமூடிகள் அணிவதில்லை.mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-34544999032538770412011-09-26T23:06:32.532+05:302011-09-26T23:06:32.532+05:30எழுத்தாளரா இருக்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டிய...எழுத்தாளரா இருக்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு..! சாதி மறுப்பில் இருப்பவர்கள்தான் எழுத்தாளராக இருக்க வேண்டுமா..? அல்லது சாதியைத் துறந்தவர்களுக்குத்தான் எழுத்து வருமா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-53964508194626955882011-09-26T20:04:03.832+05:302011-09-26T20:04:03.832+05:30உங்களுடைய இந்த பதிவை அனுபவித்து வாசித்தேன்; அதற்கா...உங்களுடைய இந்த பதிவை அனுபவித்து வாசித்தேன்; அதற்காக 'ஒன்றரை பார்பனராக' மாறுவதை ஆழ் அமைதியை சென்றடையும் வழியாக நான் ஏற்றுகொள்வதாக ஸார்கள் யாரும் எடுத்து கொள்ளக் கூடாது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com