tag:blogger.com,1999:blog-904599446316539224.post6305683028462622306..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: வாருங்கள் ஜெயமோகன் தேநீர் அருந்தலாம்mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-24038512753959496252011-10-24T07:46:23.364+05:302011-10-24T07:46:23.364+05:30Still waiting with a cup of tea? well, having know...Still waiting with a cup of tea? well, having known that his preemptive attack fizzled he got on with other businesses as if nothing happened. It will be sometime before JeMo launch another attack with refined tactics.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-65886884307269300392011-10-24T05:59:10.194+05:302011-10-24T05:59:10.194+05:30உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கி யிடர்செய்த...உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே<br />உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும்<br />கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்<br />கனவி லுங்கன வாகும்;Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-83389051877143725812011-10-23T22:59:26.600+05:302011-10-23T22:59:26.600+05:301. //நான் சொல்வதைக் கேட்கும் வழக்கம்தான் உங்களுக்க...1. //நான் சொல்வதைக் கேட்கும் வழக்கம்தான் உங்களுக்கு கிடையாதே.//<br /><br />இப்படியெல்லாம் எழுதி உங்களுக்கு நீங்களே வேட்டு வைத்துக்கொள்ளாதீர்கள் - கல்லூரி வாத்தியார் போல நான் சொன்னதை நீ கேட்டே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் எம்.டி.எம் என்று அசல் மையவோட்டத்தை தட்டிலிருந்து ஊதி அகற்றிவிட்டு, தட்டைத் திருப்பிப் போட்டு, பார்த்தீர்களா மண்ணை மையமாக்கி நான் கிண்டிய துவரங்களியை தரையில் கவிழ்த்துவிட்டார் காலேஜ் புரொஃபசர் எம்.டி.முத்துக்குமாரசுவாமி என்று எழுதுவார் ஜே.மொ. <br /><br />2. //நீங்கள் உங்களுக்காகவே வரித்துக்கொண்ட அடையாளங்கள் இவை. இவையெல்லாம் நீங்கள் இல்லையென்றால் நீங்கள் யார் ஜெயமோகன்? வெறும் வரலாற்றுத் தகவல்கள் தொகுப்பாளரா? நீங்கள் எப்படி நம் சம காலத்தின் முக்கிய எழுத்தாளர் ஆனீர்கள்?//<br /><br />3. //மெய்யியல் மரபுகளை விமர்சிக்காமல் கிளிப்பிள்ளை போல் திரும்பச்சொல்பவன் மேலும் மேலும் பூடகமாக்குபவன் மதவாதி அரசியல்வாதி உண்மையை அறிவதில் ஆர்வமற்றவன், அதிகாரத்தில் பற்றுள்ளவன், தன் திறனின் உண்மையான பயன்பாடு தெரியாமல் சீரழிப்பவன். கவிஞர்களும் சிந்தனையாளர்களும் அறம் அறம் என்று சும்மா பேசிக்கொண்டிருப்பதில்லை.//<br /><br />வண்டி வண்டியாக ஜே.மொ அ-புனைவுகளாக எழுதிக் குவித்திருப்பதை 2, 3 ல் கச்சிதமாக ‘வரையறை செய்திருக்கிறீர்கள்’. தொகுத்துக்கொள்தல், தொகுத்ததைப் பகுத்தல், பகுத்ததைப் பட்டியலிடுதல், பட்டியலிட்டதை வரையறுத்தல் போன்ற ‘தர்க்கபூர்வமான அக எழுச்சி ரசனைவிமர்சனங்கள்’ ஜெயமோகன் கைக்கொள்ளும் இலக்கியக் கருவிகளில் பிரதானமானவை என்பதால் உங்கள் ‘வரையறுப்புகளின்’ பொருத்தமின்மை காலத்தால் அழிக்கப்பட்டு அவரது ‘அசல் பெறுமதி’ இதைத் தாண்டி நிற்கும் என்று இன்னேரம் முடிவுக்கு வந்திருப்பார் - அவரது தீர்க்கமான அந்நம்பிக்கைக்கு முதலில் தலைவணங்கிவிடலாம். அது இருக்க, நீங்கள் சொல்லியிருப்பது ஜே.மொ குறித்த துல்லியமான வரையறுப்பு - அவரது அ-புனைவுகளைப் பொறுத்தளவில் ஜெயமோகன் ஒரு platitudinal interpreter, a talking head at best. அவ்வளவு தான். அதற்கும் மேலாக, அவரது அ-புனைவுகளும் புனைவுகளே என்ற புரிதல் இருந்தால் இன்னும் சுலபம் - அ-புனைவுகள் என்று அவர் எழுதுவது பெரும் மண்டையிடியைத் தராது, அவரது புனைவுகளைப்போல ரசிக்கத்தக்கதாகவே இருக்கும். <br /><br />// நம் நண்பரொருவர் நீங்கள் பாரதியாரை மகாகவி என்றழைத்த இடங்கள் எல்லாவற்றையும் ஸ்க்ரீன் ஷாட்டுகளாகத் தொகுத்து அனுப்பியிருக்கிறார்.//<br /><br />பயனில்லை. இப்போது அவர் எழுதுவதெல்லாம் பாரதியின் இன்றைய மதிப்பு குறித்த வரையறுப்புக்காக ‘மறுவாசிப்பு’ செய்து எழுதியது. அதனால் முன்பு எழுதியது பொருந்தாது என்பார் ஜே.மொ - இல்லையெனில் இது ஆறிப்போகும் வரை காத்திருந்து பிறகு காலட்சேபம் தொடரும் - இன்றா நேற்றா இந்தக் கொடுமை. <br /><br />கோட் சூட்டுடன் சரியான வெளிச்சத்திலுள்ள உங்கள் புகைப்படத்தை ஜே.மொ போட்டு உங்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார், நீங்கள் என்னவென்றால் தீவட்டி வெளிச்சம் குறைவாக இருக்கும் அவரது புகைப்படத்தைத் தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறீர்கள் - நண்பர்களைத் திருப்திப்படுத்த (செப்பியா டோனில்) நண்பர் ஜே.மொ மோவாயில் விரலை வைத்திருக்கும் ஒரு புகைப்படத்தைத் தேடிப் போடுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-21399720372951602342011-10-23T22:55:39.005+05:302011-10-23T22:55:39.005+05:30தேநீர் அருந்தும்போது, ஜெமோவின் இன்றைய இந்தப் பதிவை...தேநீர் அருந்தும்போது, ஜெமோவின் இன்றைய இந்தப் பதிவைப் பற்றியும் பேசிவிடுங்கள்...கவிதை மட்டும் இந்த விதிக்கு விதிவிலக்கா?:<br /><br />படம் முடிந்ததும் மகன் உணர்வெழுச்சியுடன் சொன்னான் ‘நல்ல படமா இல்லையான்னு சொல்லத்தெரியல்ல அப்பா. ஆனா பாத்து முடிக்கிறப்ப ஒரு பயங்கரமான ஆவேசம் வருது’ நான் சொன்னேன் ‘அதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அது நினைச்ச உணர்ச்சிய உண்டுபண்ணுதே’Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-14255669081136763672011-10-23T21:27:22.999+05:302011-10-23T21:27:22.999+05:30Neengal sonna antha screen shots blog ippothu face...Neengal sonna antha screen shots blog ippothu facebookl kidaithathu<br /><br />http://unmayolirga.blogspot.com/2011/10/jeya-moham.html<br /><br /><br /><b><br />than thaliyil thane mannai vari pottu kondar jeyamohan </b>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-30471184677401838762011-10-23T21:20:00.200+05:302011-10-23T21:20:00.200+05:30HI MDM
THIS IS THE BLOG THAT YOU ARE TALKING ABOU...<b>HI MDM <br />THIS IS THE BLOG THAT YOU ARE TALKING ABOUT WHERE ALL THE SCREENSHOTS OF WHAT JEYAMOHAN HAS PREVIOUSLY WRITTEN ABOUT BHARATHI IS POSTED...<br /></b><br />http://unmayolirga.blogspot.com/2011/10/jeya-moham.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-26734746703158672202011-10-23T19:53:04.665+05:302011-10-23T19:53:04.665+05:30எல்லாம் அமைதியாகி விட்டது.எல்லாம் அமைதியாகி விட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-64684797531289862622011-10-23T19:48:16.620+05:302011-10-23T19:48:16.620+05:30Best wishes for
எம்.டி.முத்துக்குமாரசாமிBest wishes for<br />எம்.டி.முத்துக்குமாரசாமிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-32638255256165543362011-10-23T16:06:18.717+05:302011-10-23T16:06:18.717+05:30Have a nice tea party!Have a nice tea party!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-24710737524648153712011-10-23T13:10:01.698+05:302011-10-23T13:10:01.698+05:30'மெய்யியல் பற்றிப்பேசுவதால் நான் கருத்துமுதல்வ...'மெய்யியல் பற்றிப்பேசுவதால் நான் கருத்துமுதல்வாதி என்று களித்திருக்கும் நண்பர்கள் சிலருக்கு நான் சொல்லிக்கொள்ள விருபுவது என்னவென்றால் தெரிதாவின் ‘Spectre of Marx’ என்ற நூலை வாசித்துப்பாருங்கள். மார்க்சீயத்தினால் தீர்க்கப்ப்டாத தத்துவப் பிரச்சைனைப்பாடு ஒன்று உண்டென்றால் அது Kantian problematic தான். இம்மானுவேல் காண்ட் வர்க்கம் தாண்டி, சாதி மத பேதம் தாண்டி, பேசுபவனின் தகுதி தாண்டி காலம் இடம் தேசம் வர்த்தமானம் தாண்டி முழுத் தூய்மையான (absolute) அறத்தின் அகவயமான குரல் எப்படி ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அந்த ஊற்றுக்கண்ணிலிருந்தே பகுத்தறிவு ஆரம்பிக்கிறது என்றார். மேலை தத்துவத்தில் இது Kantian project என்று அறியப்படுகிறது. தெரிதாவின் கட்டவிழ்ப்பு விமர்சனம் காண்ட்டின் பகுத்தறியும் செயல்பாட்டினை Critical Praxis ஆக மாற்றுவது என்றே நான் எண்ணுகிறேன். அவ்வாறாகவே நான் எழுதுவதாகவும் நினைக்கிறேன்.'<br /><br />1) தெரிதாவின் அந்த நூல் kantian project பற்றியதா இல்லை மார்க்சியம் பற்றியதா.காண்டின் சிந்தனையை முன்னெடுத்து செல்ல<br />மார்க்சியம்,மற்றும் பின் நவீனத்துவம்தான் வழிகள்/முறைகள்<br />என்றில்லை.உ-ம் லிபரலிசம்,காஸ்மோபோலிடனிசம் பல உதாரணங்கள் தர முடியும்.<br />2)கட்டவிழப்பு விமர்சனம் எப்போது காண்டிய பகுத்தறியும் செயல்பாட்டினை critical praxis ஆக மாற்றியிருக்கிறது.தமிழ்/இந்தியச் சூழலிலிருந்து உதாரணம் தர முடியுமா.உங்கள் எழுத்தையும் குறிப்பிடுவதால் அதை விரிவாக<br />விளக்கலாம்.<br />3)universal reason என்ற ஒன்றை<br />பின் நவீனத்துவம்/தெகார்திய கட்டவிழ்ப்பு முறை ஏற்கிறதா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-32018238649211092602011-10-23T12:25:27.630+05:302011-10-23T12:25:27.630+05:30NOBODY EXCEPT YOU BOTH( YOURSELVES AND JAYAMOHAN) ...NOBODY EXCEPT YOU BOTH( YOURSELVES AND JAYAMOHAN) No one can waste the valuable spec and time incoputer like this; but if this is chargeable both of could not even seen in computer itserlf<br /><br />SuppamaniAnonymousnoreply@blogger.com