tag:blogger.com,1999:blog-904599446316539224.comments2022-10-10T11:38:13.425+05:30எம்.டி.முத்துக்குமாரசாமிmdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger417125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-53090258434382871672013-04-30T06:49:07.045+05:302013-04-30T06:49:07.045+05:30Sir,
I am eagerly looking ahead to your writing on...Sir,<br />I am eagerly looking ahead to your writing on Tiruvaaroor Sayarakshai.<br />Thank you.<br />Anbudan,<br />Srinivasan. V.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-89278633234009676422013-04-19T00:01:06.628+05:302013-04-19T00:01:06.628+05:30பிரமாதமான கட்டுரை எம்.டி.எம்., ரோலான் பார்த்தின் i...பிரமாதமான கட்டுரை எம்.டி.எம்., ரோலான் பார்த்தின் image, music, text புத்தகத்திலுள்ள கட்டுரைகளுக்கு நிகரான தரத்துடன் கூடிய கட்டுரை. அன்புடன் பார்த்திபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-19755704339753881252013-04-18T13:29:35.427+05:302013-04-18T13:29:35.427+05:30அருமையான பதிவு. //‘என்னருகே நீயிருந்தால்’ பாடல் ஶ்...அருமையான பதிவு. //‘என்னருகே நீயிருந்தால்’ பாடல் ஶ்ரீனிவாஸினால் மட்டும்தான் அணுக்கத்தின் குதூகலத்தை வெளிப்படுத்தும் பாடலாகிறது என்று அடித்துச் சொல்லலாம். 'அனுபவம் புதுமை' பாடலை அவரைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் பாடல் விரசமாகியிருக்கும்.// இந்த வரிகள் நானும் யோசித்திருக்கிறேன். பல பாடல்கள் அவரால் மட்டுமே பாட முடிந்தவை. அதான் அவரது தனித்தன்மை. தமிழ் கலாச்சாரத்தில் நவீனத்துவமான ஒரு சோகபாவத்தை உருவாக்கிய ஒரு முக்கியமான கரலின் ஆளுமைக்கு சொந்தக்காரர் அவர்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-43408179358440659092013-04-18T13:29:24.502+05:302013-04-18T13:29:24.502+05:30அருமையான பதிவு. //‘என்னருகே நீயிருந்தால்’ பாடல் ஶ்...அருமையான பதிவு. //‘என்னருகே நீயிருந்தால்’ பாடல் ஶ்ரீனிவாஸினால் மட்டும்தான் அணுக்கத்தின் குதூகலத்தை வெளிப்படுத்தும் பாடலாகிறது என்று அடித்துச் சொல்லலாம். 'அனுபவம் புதுமை' பாடலை அவரைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் பாடல் விரசமாகியிருக்கும்.// இந்த வரிகள் நானும் யோசித்திருக்கிறேன். பல பாடல்கள் அவரால் மட்டுமே பாட முடிந்தவை. அதான் அவரது தனித்தன்மை. தமிழ் கலாச்சாரத்தில் நவீனத்துவமான ஒரு சோகபாவத்தை உருவாக்கிய ஒரு முக்கியமான கரலின் ஆளுமைக்கு சொந்தக்காரர் அவர்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-53946295783671480182013-04-17T11:08:59.932+05:302013-04-17T11:08:59.932+05:30PBS குரலை ரசிப்பதை போல் உங்கள் பதிவை ரசித்தேன்.PBS குரலை ரசிப்பதை போல் உங்கள் பதிவை ரசித்தேன்.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-73541797945401005182013-04-17T08:18:22.404+05:302013-04-17T08:18:22.404+05:30இனிமையான பல பாடல்கள்... ரசித்த விதத்தை ரசித்தேன்.....இனிமையான பல பாடல்கள்... ரசித்த விதத்தை ரசித்தேன்... அறியாத தகவல்களுக்கும் நன்றி...<br /><br />நல்லதொரு கட்டுரைக்கு வாழ்த்துக்கள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-49731539902933156422013-04-17T08:17:27.023+05:302013-04-17T08:17:27.023+05:30/பி.பி.ஶ்ரீனிவாஸின் அடிக்குரல் கனத்ததாய் வெளிப்பட .../பி.பி.ஶ்ரீனிவாஸின் அடிக்குரல் கனத்ததாய் வெளிப்பட வாய்ப்பிருந்தாலும் அவர் அதனை அபூர்வமாயும் பயன்படுத்தியதில்லை. <br />உணமைதான்./ எம்.ஜி.ஆர் அவருக்காக சில பாடல்களுக்குபி.பி ஸ்ரீனிவாஸைப் பாட வைத்தாகச் சொல்வார்கள்.மன்னாதி மன்னபடத்தில் அச்சம் என்பது மடமையடா என்று டி.எம்.எஸ் முழங்கினாலுமதில் வரும் “ நீயா நானா யார் நிலவேஇங்கு நிம்மதி இழந்தது யார் நிலவேஎன்ற பாடலை ..பி.பி.ஸ்ரினிவாஸ்பாடவேண்டுமென்று சொன்னாராம். அதே போல, பால் வண்ணம் பருவம் கண்டு...(பாசம்)<br />இங்கே வா, இங்கே ஒரு ரகசியம்..( காதல்வாகனம்பாடல்களுக்கும் அவரது தெரிவு பி.பி.எஸ். என்றும் சொல்வார்கள் kalapriahttps://www.blogger.com/profile/10358179564447157577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-69630689151659009542013-04-09T09:09:45.203+05:302013-04-09T09:09:45.203+05:30"http://mahabharatham.arasan.info
4000 ஆண்டுக..."http://mahabharatham.arasan.info<br />4000 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவரை யாரும் (வில்லிபுத்தூரார்.....தொடங்கி.....சோ....வரை) செய்யாத ஒரு புது முயற்சிதான் இந்த முழு மகாபாரதம்.<br /><br />இவரின் மனோதிடம் வெல்லும்.சரித்திரம் இவர் பேர் சொல்லும்.<br /><br />சமரசமற்ற மிக அற்புதமான மொழிபெயர்ப்பு.அருமையான எளிய நடையில். படித்து பயன் பெறுவீர்."ஜெயவேலன்https://www.blogger.com/profile/18064297323088241956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-88663467908271628372013-04-03T19:48:04.059+05:302013-04-03T19:48:04.059+05:30புரிகிறது...
யாத்திரை தொடர வாழ்த்துக்கள்...புரிகிறது...<br /><br />யாத்திரை தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-56163834993001065652013-04-03T18:38:38.460+05:302013-04-03T18:38:38.460+05:30நல்ல பதிவு. நம்பிள்ளை, பெரிய வாச்சான் பிள்ளை கதை இ...நல்ல பதிவு. நம்பிள்ளை, பெரிய வாச்சான் பிள்ளை கதை இதற்கு முன் நான் கேட்டதில்லை. சுவாரஸ்யமாக உள்ளது. "மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள்" திருமங்கை மன்னன் பெருமாளை அதட்டியதில் வியப்பேது!<br /><br />ஒரு சிறு திருத்தம். திருமாலை "பைநாக பாய் சுருட்டிகொள்ள" கட்டளை இட்டது திருமழிசை ஆழ்வார். அவர் சொன்னபடி கேட்டு நடந்தவர் காஞ்சீபுரம் திருவெஃகா தலத்தில் எழுந்தருளி இருக்கும் யதோத்தகாரி பெருமாள். தமிழில் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்". இப்படி ஆழ்வாரும், அவர் பின்னே பெருமாளும் ஊரை விட்டு பிரிந்து சென்று ஓர் இரவு இருந்த இடம் "ஒரிருக்கை". காஞ்சிபுரம் அருகில் உள்ளது. இந்நிகழ்வின் நினைவாக இப்போதும் ஆண்டிற்கு ஒருமுறை இத்தலத்து பெருமாளும், திருமழிசை பிரானும் ஒரிருக்கை செல்லும் விழா நடைபெறுகிறது.<br /><br />இது குறித்து இணையத்தில் தேடிய போது இப்பக்கம் கிடைத்தது. மேற்சொன்ன கதையை விளக்கமாக கூறுவதோடு கோவிலின் புகைபடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.<br /><br />http://enthamizh.blogspot.in/2012/07/blog-post_26.htmlVenkatesan Chakaravarthyhttps://www.blogger.com/profile/17883670819176794976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-61030744068482095022013-03-31T09:14:27.692+05:302013-03-31T09:14:27.692+05:30திருவாஞ்சியம் பதிவு சூப்பர். அடுத்து திருக்கண்ணமங்...திருவாஞ்சியம் பதிவு சூப்பர். அடுத்து திருக்கண்ணமங்கை பதிவை எதிர்பாக்கிறேன். உங்கள் சார்பாக ஒரு டிரைலர்.<br /><br />திருநின்றவூர் பக்கமாக சென்ற திருமங்கை ஆழ்வார் இவ்வூர் பக்தவத்சல பெருமாளை பாடாமல் சென்று விடுகிறார். இதை அறிந்த பெருமாள், ஆழ்வாரை துரத்தி சென்று திருக்கடன்மல்லையில் மடக்குகிறார். ஆழ்வாரும் ஒரு பாசுரம் பாடி விடுகிறார்.<br /><br />"நின்றவூர் நித்திலத்தை தொத்தார் சோலை காண்டவத்தை கனலெரிவாய் பெய்வித்தானை கண்டது நான் கடல்மல்லை தல சயனத்தே".<br /><br />ஒரு பாசுரம் பெற்ற வெற்றிக் களிப்போடு ஊர் திரும்பிய பெருமாளை பாராட்டாமல் "ஒரு பாசுரம் தானா" என தாயார் உசுப்பேத்தி விடுகிறார். மறுபடியும் கிளம்பிய பெருமாள், இம்முறை திருக்கண்ணமங்கையில் பிடிக்கிறார். திருமங்கை மன்னனும் பெரிய மனது வைத்து மேலும் ஒரு பாசுரம் பாடுகிறார்.<br /><br />"நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை காற்றினை புனலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே".<br /><br />இப்படியாக கஷ்டப்பட்டு இரண்டு பாசுரம் பெற்று தனது கோவிலை 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக்கி விட்டார் பக்தவத்சலர்.Venkatesan Chakaravarthyhttps://www.blogger.com/profile/17883670819176794976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-48116767739159895382013-03-21T19:02:02.359+05:302013-03-21T19:02:02.359+05:30இவளவு கவனித்த நீங்கள் , ஒரு இடத்தில் மேல் சாதியின...இவளவு கவனித்த நீங்கள் , ஒரு இடத்தில் மேல் சாதியினர் அமரும் இடத்தில் அமர்ந்ததுகாக ,அதர்வ அடிவாங்குவதை கவனிக்க தவறியது ஏன் .........அந்த காட்சியே சொல்லிவிடுகிறது அவர் தலித் என்று .வீரபாகுhttps://www.blogger.com/profile/08970135061286283244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-75238400630168243522013-03-20T07:50:15.410+05:302013-03-20T07:50:15.410+05:30ஆழ்ந்த நல்ல விமர்சனம் அருமை...
நன்றி...ஆழ்ந்த நல்ல விமர்சனம் அருமை...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-60244975880395483412013-03-19T07:13:28.917+05:302013-03-19T07:13:28.917+05:30Good capture. But we can see, in this time too, pe...Good capture. But we can see, in this time too, people go for in search of job and money bending backward leaving the native land in true Para Desi (international traveller)<br />Sujatha Shankarhttps://www.blogger.com/profile/01513401552100085640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-33778800912672828462013-03-17T22:58:54.610+05:302013-03-17T22:58:54.610+05:30இப்போதுதான் படம் பார்க்க ஆரம்பித்தேன்
சென்னை வாழ்...இப்போதுதான் படம் பார்க்க ஆரம்பித்தேன் <br />சென்னை வாழ் அதர்வா / டப்பிங் கலைஞர் , கிராமத்துத் தமிழ் உச்சரிப்பும் சிறிது செயற்கையாக இருக்கிறது.<br /><br /><br />அந்தப் பாட்டியின், விக்ரமாதித்யனின் உச்சரிப்புக்கும் <br />அதர்வாவின் உச்சரிப்பிர்க்கும் <br />மிகப் பெரிய வித்தியாசம் தெரிகிறது<br /><br /> இடைவேளைக்குப் பிறகு உள்ள படம் மட்டும் பார்க்கலாமோ <br />ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-48619441027827563922013-03-17T18:11:00.799+05:302013-03-17T18:11:00.799+05:30இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தப்படம் பாலாவின் ...இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தப்படம் பாலாவின் வழக்கமான படங்களில் ஒன்று அல்ல. இந்தப்படம் ஏற்படுத்தும் தூண்டல் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுபடவேண்டுமென்ற வெறி ஏக்கம் தவிப்பு கிளைமாக்ஸில் கண்களில் நீர்த்துளிகளாகப் பனிக்கச் செய்கின்றது. இந்தப்படம் ஏற்படுத்தும் உணர்வினை விமர்சகர் சொல்லவில்லை. விடுதலை வேட்கையை இந்தப்படம் ஆழமாக ஏற்படுத்துகிறது. அந்த ஒரு காரணத்திற்காக பாலாவிற்கு வாழ்த்துகள்.signaramhttps://www.blogger.com/profile/16105943844715936213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-8282934833169774322013-03-17T18:10:48.000+05:302013-03-17T18:10:48.000+05:30இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தப்படம் பாலாவின் ...இவை எல்லாவற்றிற்கும் அப்பால், இந்தப்படம் பாலாவின் வழக்கமான படங்களில் ஒன்று அல்ல. இந்தப்படம் ஏற்படுத்தும் தூண்டல் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுபடவேண்டுமென்ற வெறி ஏக்கம் தவிப்பு கிளைமாக்ஸில் கண்களில் நீர்த்துளிகளாகப் பனிக்கச் செய்கின்றது. இந்தப்படம் ஏற்படுத்தும் உணர்வினை விமர்சகர் சொல்லவில்லை. விடுதலை வேட்கையை இந்தப்படம் ஆழமாக ஏற்படுத்துகிறது. அந்த ஒரு காரணத்திற்காக பாலாவிற்கு வாழ்த்துகள்.signaramhttps://www.blogger.com/profile/16105943844715936213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-86850883252316606842013-03-17T16:49:46.931+05:302013-03-17T16:49:46.931+05:30என்னமோ அபோதெல்லாம் எல்லா மக்களும் ரொம்ப சந்தோஷமா இ...என்னமோ அபோதெல்லாம் எல்லா மக்களும் ரொம்ப சந்தோஷமா இந்து மதத்தில் இருந்ததுப்போல பேசுவது அபத்தம். சாதி துவேஷத்தால் மனிதர்கள் சிறுமைப் படுத்தப்பட்டடதனாலேயே மற்ற மதத்துக்காரன் சுலபமாக உள்ளே நுழைந்தான். (அவனே வரவில்லைஎன்றால் இன்னும் கோமணம் கட்டிகொண்டுதான் அலைந்திருப்போம்.) இந்தியக் கிறிச்துவத்திலும் சாதி உள்ளது... ஆமாம்... இந்து மதத்தில் உள்ள சாதி அசிங்கம் இன்னும் இந்தியர்களை விடாமல் பிடித்துக்கொண்டுள்ளது. அது யார் செய்த தவறு...? அவர்கள் அவர்களின் வழிப்பாட்டுதலத்தில் எங்கு வேண்டுமானாலும் போகலாம் வரலாம். இந்துக் கோவிலில் எல்லோரும் பொய் சாமி சிலையைத் தொட்டுக் கும்பிட முடியுமா அல்லது விட்டுவிடுவார்களா ...?இப்ப என்ன ஆகிவிட்டது கிறித்துவனாகவோ முஸ்லீம் ஆகவோ மாறினால். அன்று இல்லையென்றாலும் என்றாவது வேறு மதத்துக்குகோ அல்லது நாத்தீகராகவோ மாறித்தான் இருப்பார்கள்.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-30560008192625672472013-03-17T11:11:58.876+05:302013-03-17T11:11:58.876+05:30கிறித்துவ மிஷனரிகளின் உள்நோக்கங்களை நாசூக்காக சொல்...கிறித்துவ மிஷனரிகளின் உள்நோக்கங்களை நாசூக்காக சொல்லியிருக்கலாம். அந்த நிலையில் அந்த மக்களுக்கு அவர்கள் தேவைப்பட்டார்கள். மதம் மாறினால் வேலை கிடைக்கலாம். மதம் மாறாமல் வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை கிறித்துவ நிறுவனங்களில் என்பது அக்காலத்தில் சகஜமாக இருந்திருக்கிறது. தலித்துகளுக்கு வேறு வழியில்லை என்றால் மாறினது ஒன்றும் தப்பே இல்லை. பாலா அவசரப்பட்டுவிட்டார் என்றே தோணுது. டேனியல் நாவல் படிக்கவில்லை இன்னும். படித்தால் விளங்கும்அவரின் பங்களிப்பு. மற்றபடி நல்ல உருவாக்கம் இந்த படம்.நானும் இதையொட்டிதான் விமர்சனம் எழுதினேன்.இவ்வளவு விளக்கமாக இல்லாவிட்டாலும்...பாலாவின் ரத்தப்பழிவாங்கல் இல்லாதது ஆறுதல்.பெண்களை கிண்டல் அடிப்பதும் இல்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-59391166199791368162013-03-17T10:43:41.280+05:302013-03-17T10:43:41.280+05:30மிக அற்புதம் :)மிக அற்புதம் :)Jay rebornhttps://www.blogger.com/profile/11322882457466879186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-11283377158056659532013-03-17T10:06:03.341+05:302013-03-17T10:06:03.341+05:30பரதேசியும் கிறிஸ்துவ மிஷநரிகளும் நடுநிலைமையும்
Nob...பரதேசியும் கிறிஸ்துவ மிஷநரிகளும் நடுநிலைமையும்<br />Nobel laureate Bishop Desmond Tutu //“When the missionaries came to Africa they had the Bible and we had the land. They said, 'Let us pray.' We closed our eyes. When we opened them we had the Bible and they had the land.”//<br /><br />https://www.facebook.com/notes/sabarinathan-arthanari/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/10151488431234588Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-73564337422151890502013-03-17T09:14:52.095+05:302013-03-17T09:14:52.095+05:30தலித்துக்கள் தவிர இன்ன பிற சாதியினரும்
அடிமை ஊழிய...தலித்துக்கள் தவிர இன்ன பிற சாதியினரும் <br />அடிமை ஊழியர்களாக அழைத்துச் செல்லப் <br />பட்டுள்ளனரே.<br /><br />இப்போதும் உடல் உழைப்பு அடிமை அல்லாது <br />அறிவுசார் உழைப்பில் அடிமைகளாக மென்பொருள் துறையில் அமெரிக்கவிற்கும், <br />கட்டுமானத் துறைகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் <br />எல்லா சாதி ஊழியர்களும் அழைத்துச் செல்லப் படுகின்றனர்.<br />தேயிலை துறையில் கால நரம்பை எடுக்கின்றனர். இன்ன பிற துறைகளில் <br />கடவுச் சீட்டை எடுத்துக் கொள்கின்றனர் <br />ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-50058169136531355852013-03-13T16:51:16.852+05:302013-03-13T16:51:16.852+05:30உங்கள் end note, "உச்சரிப்பையோ அர்த்தத்தையோ எ...உங்கள் end note, "உச்சரிப்பையோ அர்த்தத்தையோ எண்ணிக்கையையோ சொதப்பிவிட்டு பலன் கிடைக்கவில்லையென்றால் என்னைக் குற்றம் சொல்ல இயலாது; சொதப்பியது எது என்று தானே சுய பரிசோதனை செய்து பார்த்துகொள்ள வேண்டியதுதான்" மிகவும் அருமை ;)Ramjeehttps://www.blogger.com/profile/09794657293450252176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-75734299876212001072013-03-13T16:50:01.857+05:302013-03-13T16:50:01.857+05:30உங்கள் end note, "உச்சரிப்பையோ அர்த்தத்தையோ எ...உங்கள் end note, "உச்சரிப்பையோ அர்த்தத்தையோ எண்ணிக்கையையோ சொதப்பிவிட்டு பலன் கிடைக்கவில்லையென்றால் என்னைக் குற்றம் சொல்ல இயலாது; சொதப்பியது எது என்று தானே சுய பரிசோதனை செய்து பார்த்துகொள்ள வேண்டியதுதான்)" மிகவும் அருமை ;)Ramjeehttps://www.blogger.com/profile/09794657293450252176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-91455227759248510032013-03-13T16:21:57.672+05:302013-03-13T16:21:57.672+05:30புகழப்படுவது பெருமையாகவும் இருக்கிறது மிகவும் கூச்...புகழப்படுவது பெருமையாகவும் இருக்கிறது மிகவும் கூச்சமாகவும் இருக்கிறது. மிக்க நன்றி உங்கள்பதிவிற்கு. கலைமகள்வந்தனம் அருமையாய் உள்ளது. தண்யோஸ்மி :) .Balaji Srinivasanhttps://www.blogger.com/profile/03035421991029835439noreply@blogger.com