tag:blogger.com,1999:blog-904599446316539224.post549291267666886358..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விவாதம்mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-56860956750238528352011-10-22T02:19:53.564+05:302011-10-22T02:19:53.564+05:30என்னாங்க அனானி , எம்.டி.எம் சாருவ பாத்து தான் நான்...என்னாங்க அனானி , எம்.டி.எம் சாருவ பாத்து தான் நான்-லினியர் எழுதுனாராமே? நீங்க சாருவ இலக்கியவாதி இல்லேன்னு சொல்றீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-75637021665639159742011-10-21T17:08:37.191+05:302011-10-21T17:08:37.191+05:30@ ரவிச்சந்திரன்
மன்னிக்கவும் ரவிச்சந்திரன் அவர்கள...@ ரவிச்சந்திரன் <br />மன்னிக்கவும் ரவிச்சந்திரன் அவர்களே .<br />திரு ஜெயமோகனின் மறுதலிப்புகள் தாக்குதல் முறையிலேயே அமைகிறது என்பதை அவரது பதிவுகளை படிக்கும் பொழுது தெரிகிறது. அதே தாக்குதல் தொனியிலயே திரு எம். டி. எம் பதிலளிக்கிறார். இதில் என்ன தவறு. திரு எம்.டி.எம் மற்றும் திரு ஜெயமொகனுக்கிடையேயான விவாதங்களில் அக்னி ஜுவாலைகள் தெறிப்பதே தற்போதைய தமிழ் இலக்கிய சூழலின் சிறந்த அம்சமாகவே கருதுகிறேன். <br /><br />ஆனால் சாருவை இலக்கியவாதி என்று சில பின்னூட்டங்களில் பதியபடுவதை, கொடுமை என்று சொல்வதை தவிர வேறில்லை. ஆனாலும் அதை நான் இந்த விவாதங்களுக்கான கண் திருஸ்டியாகவே பார்க்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-31439523650718915222011-10-21T13:23:19.777+05:302011-10-21T13:23:19.777+05:30//நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதால் உங்களோடு நா...//நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதால் உங்களோடு நான் உரையாடவில்லை ஜெயமோகன். மகாகவி சுப்பிரமணி பாரதியாரை இன்று வாசிப்பதன் பொருட்டு நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நான் அடுத்த பதிவை எழுதவதற்கு முன் த்வனி என்பதைப்பற்றி ஆனந்தரின் த்வன்யலோகா என்ற சமஸ்கிருத நூல் என்ன சொல்கிறது தெரியுமா, அது எழுதப்பட்டபோது விவசாயம் எப்படி இருந்தது தெரியுமா என்று diachronic details வைத்து ஒரு பத்துபக்க கட்டுரையை வெளியிடவேண்டாம். முடிந்தால் synchronic approach என்றால் என்ன என்ற ஒரு விளக்கக்கட்டுரையை நகத்தைக் கடிக்காமல் எழுதி பதிவேற்றுங்கள்//<br /><br />ஜெயமோகன் உங்களுடன் உரையாடவிரும்பும் காரணம் தெளிவாக அவரால் விளக்கப்பட்டிருந்தும், அதையும் சிறுமைப்படுத்தத் துணியும் தங்களின் எழுத்து ஆணவககுறியீடே. தவிர்க்கவும். தரமான விமரிசனக் கருத்துப் பரிமாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. சில அனாமதேயங்களுடன் பலரும் இதை ஊன்றிப் படித்துவருகிறோம்.ravichandrannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-1538486672150691242011-10-21T11:35:57.211+05:302011-10-21T11:35:57.211+05:30What MDM says this, or at least that's what i ...What MDM says this, or at least that's what i guess since the whole thing is little over my head, anybody can say Bharathi is 'Mahakavi' or just 'Kavi' based on their experience. <br /><br />Whereas JeMo says Bharathi is just 'kavi' based on his yardstick and orders everyone to accept it. If say otherwise mavane... kind of attitude.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-39743417449950133692011-10-21T08:39:49.407+05:302011-10-21T08:39:49.407+05:30என்ன ஐயா உங்கள் பிரச்சனை? பாரதியை, ஜெயமோகன், மகாகவ...என்ன ஐயா உங்கள் பிரச்சனை? பாரதியை, ஜெயமோகன், மகாகவி இல்லை என்கிறாரா? சொல்லட்டுமே! அதற்கான காரணங்களையும், தரவுகளையும் முன் வைக்க அவருக்கு (எல்லாருக்குமேதான்!) உரிமை உண்டுதானே! அதெல்லாம் கிடையாது, பாரதி மகாகவிதான், அதனை மறுத்துப்பேசக் கூடாது என்று நீங்கள் சொல்வது, கடாஃபின் சர்வாதிகார வன்முறையாகப்படவில்லை?<br /><br />இதில், அவர் பெரிய கட்டுரைகளாக எழுதுகிறார் என்று சின்னபிள்ளைத்தனமாக குறை வேறு!Henryhttps://www.blogger.com/profile/11078310979458811314noreply@blogger.com