tag:blogger.com,1999:blog-904599446316539224.post6759333930618177757..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: தமிழ் இலக்கிய வாசகர்களுக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள்mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-74134786019699147132011-10-15T23:50:58.310+05:302011-10-15T23:50:58.310+05:30மேம்போக்காகப் படித்தால் வேடிக்கையான கட்டுரை போல இர...மேம்போக்காகப் படித்தால் வேடிக்கையான கட்டுரை போல இருக்கும் இந்தக் கட்டுரை தாந்த்ரீகத்தின் ரகசியங்களை ஆழமாக அறிந்தவரால் எழுதப்பட்டுள்ளது. பல பூட்டுக்கள் திறந்துகொள்ளும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-77397183094402968762011-10-15T09:46:33.114+05:302011-10-15T09:46:33.114+05:30பாரதி என்ற மூல ஆதாரத்தையே அடைத்துவிட்டால் மற்ற திற...பாரதி என்ற மூல ஆதாரத்தையே அடைத்துவிட்டால் மற்ற திறப்புகள் எப்படி நிகழும் என்றும் கொள்ளலாமா? இந்த கட்டுரை செம விளையாட்டாய் இருக்கிறதே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-83750054895246421132011-10-15T08:32:53.520+05:302011-10-15T08:32:53.520+05:30பாரதி நமது மூல ஆதாரம் என்று கண்டுகொண்டேன். இப்போது...பாரதி நமது மூல ஆதாரம் என்று கண்டுகொண்டேன். இப்போதுதான் எழுத வந்த ஒருவனின் கவிதைகளில் இத்தனை தேறும் இத்தனை தேறாது என்ற அளவுகோல்களை பாரதியிடம் பயன்படுத்தினால் சனி வக்கரித்து நம்மைப்பிடித்ததாகத்தான் கொள்ளவேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். Thanks sirAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-86988268636949030212011-10-14T23:48:30.817+05:302011-10-14T23:48:30.817+05:30இப்படி படு நுணுக்கமாய் கிண்டலடித்தால் யாருக்கு புர...இப்படி படு நுணுக்கமாய் கிண்டலடித்தால் யாருக்கு புரியும்? பாரதி நம் பித்ரு என்பது தவிர எனக்கு எதுவும் புரியவில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-31836783261799093832011-10-14T23:40:03.048+05:302011-10-14T23:40:03.048+05:30ஜெமோ தன் சாதீய பார்வையை எப்படி ரசனைத் திறனாய்வுக்க...ஜெமோ தன் சாதீய பார்வையை எப்படி ரசனைத் திறனாய்வுக்கு பின்னே ஒளித்து வைத்திருக்கிறார் பாத்தீங்களா ரோசாவசந்த்? இந்த திறனாய்வு வன்முறையானது இல்லையா? நந்தன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-42104813495365435172011-10-14T23:33:40.419+05:302011-10-14T23:33:40.419+05:30”ஆஹொ வாரும் பிள்ளாய் விமர்சகா?” என்பதைப்போல இந்த ச...”ஆஹொ வாரும் பிள்ளாய் விமர்சகா?” என்பதைப்போல இந்த சனிக்கிரஹப்பலன் படித்து பலருக்கும் கிரஹம் பிடித்துவிடும். அருமையாக உள்ளது... இதுதான் சரியான எதிர்வினை.. )))ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-5782037256090411492011-10-14T23:30:55.694+05:302011-10-14T23:30:55.694+05:30'உண்மை ஒளிர்க’என்று பாடவோ?-அதில் உங்கள் அருள்ப...'உண்மை ஒளிர்க’என்று பாடவோ?-அதில் உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?’ என்பதற்கு அர்த்ததை அத்வைத வேதாந்தம்தான் சாதீயம் என்று சொல்லலாமா? நல்லா ஒளித்து வைத்தாரய்யா இந்த எம்.டி.எம். நானும் ஏதொ புக் எக்சிபிசன் பத்திய பதிவோன்னு நினைச்சேன். குருநாதன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-5259146323851844862011-10-14T23:14:46.607+05:302011-10-14T23:14:46.607+05:30ஜெயமோகன் பாரதி விவாதத்தை அயோத்திதாசர் vs பாரதி என்...ஜெயமோகன் பாரதி விவாதத்தை அயோத்திதாசர் vs பாரதி என்று அரசியலாக்கியதற்கு சரியான பதில். அவருடைய ரசனை விமர்சனம் அத்வைத வேதந்தத்தை அடிப்படையாகக் கொண்டது, அந்த அத்வைத வேதாந்தமே இந்திய சாதி அமைப்பிற்கான கருத்தியலை வழங்குகிறது என்பதையும் எனவே ஜெமோவின் வாதமே அபத்தமானது என்று சுட்டியதற்கு மீண்டும் நன்றி எம்.டி.எம். hats off to you. பாலக்குமார்Anonymousnoreply@blogger.com