tag:blogger.com,1999:blog-904599446316539224.post6987342625955769629..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் -கடிதங்களும் விவாதங்களும்mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-245101221156168532011-10-20T07:52:18.887+05:302011-10-20T07:52:18.887+05:30அன்பின் முத்துக்குமாரசாமி அவா்கட்கு,
நீங்கள் உட்...அன்பின் முத்துக்குமாரசாமி அவா்கட்கு, <br /><br />நீங்கள் உட்படச் சிலா் பின்நவீனத்துவம் பற்றிக் குறிப்பிட்ட போது அதற்கூடாகப் பிரபலமாகப் பேசப்பட்ட படைப்பாளிகள் மறுபரிசீலனை செய்யப்படவில்லையா ? அதனால் மனவுளைச்சல் கொண்டவர்கள் இருந்திருப்பார்கள். இங்கு நாம் யாரையும் அதற்காக விமர்சனம் செய்யாமல் விட்டுவிட முடியாது. நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றமேயெனப் பரமசிவனின் கவிதையில் நக்கீரன் குற்றம் கண்ட கதையை மரபில் காண்கின்றோம். விவாதம் பல வாசல்களைத் திறக்கட்டும். அவை முடிந்த முடிபுகள் அல்ல. ஆனால் தமிழ் இலக்கியப்பரப்புக்குத் தேவையானவை. அவற்றைத் தனிப்பட்டவையாகக் கருதாமல் உணா்ச்சிவசப்படாது விவாதிப்பதால் தமிழிலக்கியத்திற்கு நல்லவை பல நிகழும். <br /><br />இவ்வண் ந.முரளிதரன் (கனடா)ந.முரளிதரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-67678118858362184102011-10-14T22:36:32.711+05:302011-10-14T22:36:32.711+05:30//ஜெமோவின் ரசனை விமர்சனமும் தரவரிசைபடுத்துதல்களும்...//ஜெமோவின் ரசனை விமர்சனமும் தரவரிசைபடுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை, அதிகாரப்பிரயோகமுடையவை என்கிறார் எம்டிஎம்; என்னே ஒரு அபத்தம்.//<br /><br />Rozavasanth - I thought you were poking fun here and then I read your tweet - do you really think this observation is absurd? This observation is precise, succint and encompassing as it relates to JM's 'view of things'.<br /><br />I suggest you <a href="http://www.jeyamohan.in/?p=3981" rel="nofollow">read this</a>. Disregard cliches such as 'he has written about these himself, so he is open about these things, so we can't point it out as his flaw'. Nobody is expected to perpetually ooze with humanity, but read this in the context JM's often self-implied 'arc of emoting, thinking, rationalizing, cataloguing and encapsulating' the world including literature, and tell me what you think! If you ask me how it relates to this discussion, then I can't answer it.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-20317083894316134442011-10-14T22:33:35.921+05:302011-10-14T22:33:35.921+05:30//ஜெமோவின் ரசனை விமர்சனமும் தரவரிசைபடுத்துதல்களும்...//ஜெமோவின் ரசனை விமர்சனமும் தரவரிசைபடுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை, அதிகாரப்பிரயோகமுடையவை என்கிறார் எம்டிஎம்; என்னே ஒரு அபத்தம்.//<br /><br />Rozavasanth - I thought you were poking fun here and then I read your tweet - do you really think this observation is absurd? This observation is precise, succint and encompassing as it relates to JM's 'view of things'. <br /><br />I suggest you <a href="a%20href=" rel="nofollow"> read this</a>. Disregard cliches such as 'he has written about these himself, so he is open about these things, so we can't point it out as his flaw'. Nobody is expected to perpetually ooze with humanity, but read this in the context JM's often self-implied 'arc of emoting, thinking, rationalizing, cataloguing and encapsulating' the world including literature, and tell me what you think! If you ask me how it relates to this discussion, then I can't answer it.<br /><br />-SannasiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-70745592934405180872011-10-13T23:48:46.520+05:302011-10-13T23:48:46.520+05:30ஐயா என் பெயர் ரங்கராஜன். ஆசிரியராக இருந்து ஓய்வு ப...ஐயா என் பெயர் ரங்கராஜன். ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றுபின் நாடி வைத்தியம் செய்துவருகிறேன். பையன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். பாண்டிச்சேரி ஆதிசக்தி தியேட்டர் லேபில் சாக்த மரபு பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெட்டில் பார்த்தேன். அவர்கள் கொடுத்த நம்பரில் உங்களைப் பலமுறை கூப்பிட்டேன். அந்த நம்பரில் பதிலில்லை.திரும்பவும் நெட்டில் தேடியபோது உங்கள் பாரதி கட்டுரை கிடைத்தது. பாரதி பாண்டிச்சேரியிலுள்ள மணக்குள விநாயகருக்கு நான்மணி மாலை எழுதியுள்ளார். அந்தப் பாடல் மந்திரசக்தி வாய்ந்தது. அந்தப் பாடலைப் பற்றியும் நீங்கள் விரிவாக எழுதவேண்டும். காளியை வழிபட எனக்கு நீங்கள் வழிகாட்டவும் வேண்டும். எனக்கு தமிழில் டைப் செய்ய வராது. பக்கத்து வீட்டு பையன் உதவியில் இதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-47734400614104399632011-10-13T21:11:25.800+05:302011-10-13T21:11:25.800+05:30அய்யா பாரதிதான் அகால மரணம் அடைந்துவிட்டானே, வாழ்நா...அய்யா பாரதிதான் அகால மரணம் அடைந்துவிட்டானே, வாழ்நாளெல்லாம் எவ்வளவு அலைக்கழிக்கப்பட்டான் தாகூர் எப்படி மகராசனாய் வாழ்ந்தான் அப்படின்னு சொன்ன பிறகும் ரத்தக்காட்டேரி கொண்டா கொண்டா காவுன்னு கூவுறது போல பாரதிட்ட எண்ணிக்கையை காட்டுன்றாயா இந்த ஜேமோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-74739480984042766102011-10-13T21:03:51.692+05:302011-10-13T21:03:51.692+05:30எம்.டி.எம். சார், 'கட்டுடைத்தல்' என்றால் ந...எம்.டி.எம். சார், 'கட்டுடைத்தல்' என்றால் நாகர்கோவிலில் கைகால் முறிய உடைத்தல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் உங்கள் நண்பர். டெரிடா வகுப்பு எடுங்களேன் கொஞ்சம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-15368820573934800882011-10-13T13:57:02.724+05:302011-10-13T13:57:02.724+05:30/ ஜெயமோகன் என்ற நண்பரைத் தாண்டி அவர் கையாளும் ரசனை.../ ஜெயமோகன் என்ற நண்பரைத் தாண்டி அவர் கையாளும் ரசனை விமர்சனமும் அதன் தரவரிசைபடுத்துதல்களும் அபத்தமானவை, வன்முறையானவை, அதிகாரப்பிரயோகமுடையவை, /<br /><br />முடியாது; இதை ஒப்புக்கொள்ளவே முடியாது; ரஜினியை சூப்பர் ஸ்டார் இல்லை என்று ஜெமோ சொல்லி அதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளானால்தான், ஜெமோவிடம் வெளிபடுவது வன்முறை என்று ஒப்புகொள்வேன். நான் ஏற்கும்வரைக்கும் உங்க தீர்ப்பு செல்லாது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-52805039581085493782011-10-13T02:16:53.339+05:302011-10-13T02:16:53.339+05:30மிக்க நன்றி சார் !மிக்க நன்றி சார் !நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com