Pages

Saturday, August 13, 2011

ஓராயிரம் நிலவுகள்


ஓராயிரம் நிலவுகளை
ஓரு திருடி விட்டுச் சென்றாள்
வனம் போல் விகசித்திருந்த 
என் நினைவில்.
குருதி தோயாத
ஒரு நிலவு மட்டுமே உண்டென்றது 
திருடியின் குறிப்பு.
எல்லோருக்குமாய்
காய்கிறது
ஒரு நிலவு.

No comments:

Post a Comment