Pages

Monday, November 28, 2011

தன்னறிவு





நாடேது
காடேது
வீடேது
என
தனித்து
இருக்கையில்
அபத்த தொற்றுதலாய்
ஒரு குதூகலம்
கொடியென
பின்னிப் பிணைய
தனித்த மரத்திற்கு
அதுவே
தனித்துவமாயிற்று



1 comment:

  1. பாரி உன்னை
    தேராக ஆக்கிடினும்
    நான் உன்மேல்
    படர்ந்து
    மலர்ந்திருப்பேன்

    நான்
    அழிவில்லாதவள்

    இயற்க்கை

    ReplyDelete