Wednesday, February 12, 2014

அழாதே மச்சக்கன்னி - அறிவிப்பு


"அழாதே மச்சக்கன்னி" நாவலின் முதல் நான்கு அத்தியாயங்களை நான் இந்தத் தளத்தில் பிரசுரித்திருக்கும் நிலையில் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த நாவலைத் திரைப்படமாக்க விரும்பினார். அவருடைய விருப்பத்தின் பேரில், திரைப்படத்திற்கான கதை இறுதி செய்யப்படும்வரை நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்களை தளத்தில் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்தேன்.  இப்போது பேசிக்கொண்டிருக்கும் கதை என்னுடைய நாவலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இடத்தை அடைந்துவிட்டது. அது ஒரு வகையில் நல்லதுதான். நான் இனி தொடர்ந்து நாவலின் இதர அத்தியாயங்களையும் இந்தத் தளத்தில் வெளியிடுவேன். விசாரித்து எழுதிய நண்பர்களுக்கு நன்றி.








No comments: