Thursday, November 17, 2011

யானை பற்றி அல்ல யானை




கோண்ட் பழங்குடி ஓவியம்/ ஓவியர்: ரமேஷ் தேக்கம்


கல்லும் சொல்லும்
கவிதை
உடையானை
அறிந்தானை
விடுத்தானை
எடுத்தானை
கல் யானை





----------------------------------------------------------------------------------------------------------
*கம்பனின் சரஸ்வதி அந்தாதி: “அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி”










No comments: