Monday, December 5, 2011

கடல் நீராடல்







கடல் நீராட வந்த அழைப்பு
யாரிடமிருந்தென்று 
தெரியவில்லை
எனினும் 
ஓடும் ரயிலேறிய கிழவியென
தொடர் நீராடுகிறது 
புத்துயிர்ப்பு
இல்லாத கிழவியின்
நினைவில்

No comments: