Saturday, August 13, 2011

பெறுவாரே அச்சச்சோ


பெரும் முலைகள் அறுத்து
வழியும் தாய்க்குருதியை
நக்க நீளும்
மயிர் முளைத்த நாவு
தென்னி எடுத்த 
சல்லிக் காசுக்கு
மூளும் கலகம்

No comments: