Saturday, August 13, 2011

ஓராயிரம் நிலவுகள்


ஓராயிரம் நிலவுகளை
ஓரு திருடி விட்டுச் சென்றாள்
வனம் போல் விகசித்திருந்த 
என் நினைவில்.
குருதி தோயாத
ஒரு நிலவு மட்டுமே உண்டென்றது 
திருடியின் குறிப்பு.
எல்லோருக்குமாய்
காய்கிறது
ஒரு நிலவு.

No comments: