Friday, January 11, 2013

எம். கோவிந்தன் நினைவு சொற்பொழிவு




மலையாள கவிஞரும் சிந்தனையாளருமான எம்.கோவிந்தன் அவர்களின் நினைவு சொற்பொழிவினை இந்த வருடம் ஜனவரி 22 ஆம் தேதி கொச்சியிலுள்ள  கலைக்கூடமொன்றில் வழங்க அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் உரை. விபரங்கள் கீழே:

தலைப்பு:  "Reading Tamil poetry in a hyper real world"

இடம்: Nanappa Art Gallery, Leelalayam House, Karikamuri Cross Road, Cochin- 11 Near South Railway station, Cochin 11

நாள்: ஜனவரி 22, 2013

நேரம்: மாலை ஐந்து மணி 

நண்பர்கள் வருக. 

No comments: