நகுலன் எழுதியிருக்கக்கூடும் இப்படி
கருணாநிதியா என்று கேட்டேன்
கருணாநிதிதான் என்றார் அவர்
எந்தக் கருணாநிதி
அவரும் சொல்லவில்லை
நானும் கேட்கவில்லை
என்றாலும்
கருணாநிதியை
கருணாநிதி என்றழைத்தால்
ஆவேசம் கொள்வர் பலர்
![]() |
| 'காண்டபா"- திபெத்திய தாந்த்ரீக ஓவியம்-உயர் நிலை தியானத்திற்குரியது. கீழே உள்ள கவிதை மந்திரமாகும். மெதுவே உச்சாடனம் போல் படிக்க வேண்டியது.audio file இணைப்பு இல்லை. |