Saturday, November 5, 2011

குச்சிக் கோடு சித்திரம்



ஒரிசா சௌரா பழங்குடி ஓவியம்/'சௌரா கிராமம்'/ஓவியர்: இமாங் கொமாங்




குச்சிக் கோடு சித்திரத்தில்
சரித்திரம் சொல்வதெப்படி 
கோதாய்

குச்சிக்கோடு
ஒடித்தெடுத்து
சட்டகம்
ஒன்றடுக்கி
அனைத்தும்
உள்ளிருத்தி
உறவு நிலை
பாராய்

அகச்சுவரில்
பொருளெனவே
உருக்கொள்ளும்
சித்திரமே
சரித்திரமேயென நீ
அறிவாய்

No comments: