Sunday, November 13, 2011

என் தேவதைக்கு ஒரு ஆஸ்ப்ரின்

கோண்ட் பழங்குடி ஓவியம்/ஓவியர்: ரமேஷ் தேக்கம்




பெரும் துக்கத்தில்
வாய்விட்டு அழுதபோதும்
என்னவென்று கேட்காத
என் தேவதையின்
சிறு தலைவலிக்கு
ஒரு ஆஸ்ப்ரின்
எடுத்து
பின் பறந்தேன்

செல்லுறு கதியில்
செல்லும் வினை*

உன் பறத்தல்
என் பறத்தல்
நம் பறத்தல்
ஆகும் என

----------------------------------------------------------------------------------------------------------
 *கம்பனின் வரி- பால காண்டம்/ஆற்றுப்படலம்

No comments: