Monday, November 21, 2011

பேட்டி*




கோண்ட் பழங்குடி ஓவியம்


கிடா விழுங்கும் மலைப்பாம்பல்ல
நான் என அறிய 
வீசினால் தண்ணீர் 
அடித்தால் செத்தது
தாண்டினால் பழுது
கக்கினால் ரத்தினம்
கடித்தால் விடம்
சுருட்டினால்
பைந்நாகப் பாய்
விரித்தால்
சிவலிங்கக் குடை
தரிசித்தால் 
தன் வாலைத் தானே கவ்வுமிது
-----------------------------------------------------------------------------------------------------------------------------
* நாக தோஷம் நீங்குவது குறித்த பேட்டியிலிருந்து

No comments: