Tuesday, September 28, 2010

விவரணை

உன்
சிறு மூக்கும்
இல்லி கண்களும்
மெல்லிதழும்
சிறு
தூரிகை
தீற்றல்களில்
கீழ் சுழலும் புயலென
உரு
பெற
முழுச்சித்திரம்
முடிக்காமலே
மூழ்குகிறேன்
நான்
உன்னுள்

No comments: