Wednesday, September 8, 2010

அ வாசக

அ ஆ வாசக
எவ்வளவு வம்பு தும்புதான் படிப்பாய் நீ
எவ்வளவு அரட்டைகள்தான் கேட்பாய் நீ
நகுலன் நகைக்க
குதிரைகள் கனைக்க
சொற்சிக்கனமாவது வேண்டி நில்.

No comments: