Tuesday, September 7, 2010

இப்பொழுதெல்லாம்

விலைவாசி உயரும்போதெல்லாம் ஜோதிடர்களை நாடுவதுமில்லை
வீட்டுக்கு விருந்தினர் வந்தால் பயந்து ஓடிப்போய் கதவை சாத்திக்கொள்வதில்லை
தினசரிகளைப் படிக்கும்போது அதிகப் பதட்டம் அடைவதில்லை
நடு நிசியில் துர்க்கனவு கண்டு அலறி விழிப்பதில்லை
தமிழ் சினிமா பார்த்து மயங்கி விழுவதில்லை
ஈழச் செய்திகள் கேட்டு புத்தி பேதலிப்பதுமில்லை
பெரும் கும்பத்தினரின் வினைல் பேனர்களை தினசரி பார்த்து கதி கலங்குவதுமில்லை

நாங்கள் தைரியமாகவே இருக்கிறோம்

No comments: